Friday 25 December 2020
Sunday 8 November 2020
*வரலட்சுமி 108 போற்றி
Saturday 7 November 2020
அகத்தியர் மந்திர வாள்
Thursday 29 October 2020
Sunday 25 October 2020
நவக்கிரக சாந்திக்கு மிக எளிய பரிகாரங்கள்
Thursday 8 October 2020
உங்களுக்கு பணவரவை அதிகரிக்க...
Monday 28 September 2020
சரம் ஸ்திரம் உபயத்தை பயன்படுத்துவது எப்படி
அன்றாட வாழ்க்கையில் சரம் ஸ்திரம் உபயத்தை பயன்படுத்துவது எப்படி?
* மேஷம்- சர ராசி
* ரிஷபம் - ஸ்திர ராசி
* மிதுனம்- உபய ராசி
* கடகம்- சர ராசி
* சிம்மம்- ஸ்திர ராசி
* கன்னி- உபய ராசி
* துலாம்- சர ராசி
* விருச்சிகம்- ஸ்திர ராசி
* தனுசு- உபய ராசி
* மகரம்- சர ராசி
* கும்பம்- ஸ்திர ராசி
* மீனம்- உபய ராசி
"சரம்" என்றால் வளர்ச்சி அடைவது.
" ஸ்திரம் " என்றால் நிலையானது.
" உபயம் " என்றால் நிலையற்றது
தினசரி இதை எப்படி பயன்படுத்துவது:
1. நாம் கடன் வாங்கும் பொழுது அன்றைய நேரத்தில் லக்னம் சர ராசியில் அமைந்தால், கடன் தொகை மேலும் மேலும் வளரும் அதனால் சர லக்னத்தில் கடன் வாங்க கூடாது.
கடன் வாங்கும் பொழுது உபய லக்னத்தில் வாங்க வேண்டும்.
2. இதே போல் மருத்துவமனைக்கு செல்வது, நகை அடகு வைப்பது, ஒருவருக்கு பணம் தருவது, போன்றவற்றை சர லக்னத்தில் செய்ய கூடாது. உபய லக்னத்தில் தான் செய்ய வேண்டும்.
3. தொழில் தொடங்குவது, கொடுத்த பணத்தை வாங்குவது, இப்படி வளர்ச்சி அடைய கூடிய விஷயங்களை சர லக்னத்தில் செய்யலாம்.
4. திருமணத்திற்கு முகூர்த்த லக்னம் குறிப்பது, சொந்த வீடு கட்டுவது, சொந்த வீட்டிற்கு குடிபோவது, வீடு நிலம் வாங்குவது ,போன்ற நிலையான விஷயங்களை ஸ்திர லக்னத்தில் செய்யலாம்.
நன்றி
Saturday 26 September 2020
ஹனுமன்_சாலீசா#பொருள்_உரையுடன்
Friday 25 September 2020
இயற்கை மருத்துவம் !
செய்முறை:இதை சட்டியில் போட்டு அவித்து சாறை வடிகட்டி குடிக்கவும்.
செய்முறை: இந்த மருந்துகளை அம்மியில் அரைத்து துணியில் வைத்து வெந்நீ:ரில் பிழிந்து எடுத்து ஒரு சங்கு குழந்தைகளுக்கு கொடுக்க வயிற்றுப் போக்கு நிற்கும்.
இளம் சூடாகவும் காய்ச்சி தைலமாக்க வேண்டும். அதன் பிறகு அதை தலையில் எல்லா இடங்களிலும் தடவ வேண்டும். அஅப்படி த டவினால் தலை முடி உதிர்வதையும், நரை ஏற்படுவதையும் தடுக்கும். உடலில் வலி ஏற்படும் இடத்தில் தடவினால் வலி நீங்கும்.
துளசி இலையையும் மிளகையும் நன்றாக அரைத்து பயிறு அளவு சிறுசிறு மாத்திரைதகளாக உருவாக்கிக் கொள்ள வேண்டும். இம்மாத்திரைகளை இம்மாத்திரைகளை காலை, மாலை இருவேளைகளிலும் சுடு தண்ணீருடன் உட்கொண்டால் காய்ச்சல் நீங்கும்.
தேவையான பொருட்கள் அனைத்தையும் இரண்டு லிட்டர் தண்ணீரில் போட்டு அரை லிட்டர் தண்ணீர் ஆகும்வரை காய்ச்சி எடுத்து கொள்ள வேண்டும். அதன் பிறகு காய்ச்சிய தண்ணீரை 4 முதல் 6 வேளைகள் குடித்தால் சளி தொல்லை நீங்கி விடும்.
சங்குப்பூக்கொடி பச்சை வேரை நன்றாக நசுக்கி அரை லிட்டர் நீரில் போட்டு 300 மி.லி. வரை நன்றாக காய்ச்சிக் கொள்ளவும். காய்ச்சிய நீருக்கு காக்கணக் குடிநீர் என்று பெயர். காக்கணக் குடிநீரை இரண்டு மணி நேரத்திற்கு ஒரு முறையாக ஆறு முறை சாப்பிட்டால் தலைவலி முழுமையாக நீங்கிவிடும்.
தொண்டைவலி நீங்க: சுண்ணாம்பு, விளக்கெண்ணெய் இரண்டையும் கலந்து சூடு செய்து மித சூட்டில் தொண்டையில் தடவிக் கொள்ளவும்.
இந்துப்பூ, பெருங்காயம் இரண்டையும் உரலில் உரசி தண்ணீர் சேர்த்து கொடுத்தால் வாயுத்தொல்லை நீங்கும்.
தூதுவளை, கண்டங்கத்திரி, பனங்கற்கண்டு, சிறுதும்பை
முதலில் தூதுவளை, கண்டங்கத்திரி, சிறுதும்பை மூன்றையும் உரலில் வைத்து இடித்து சாறு பிழிந்து, அந்த சாறுடன் பனங்கற்கண்டு சேர்த்து கொடுத்தால் சளித் தொல்லை நீங்கும்.
மேலே குறிப்பிட்ட அனைத்து பொருட்களையும் சேர்த்து வேகவைத்து அதன் வற்றிய நீரை குடித்தால் அதிவிரைவில் குணம் கிடைக்கும். அம்மை போட்டிருப்பினும் 2, 4, 6, 8 தினங்களில் கொடுத்தால் குணமாகும்.
மாசாக்காய், மாதுளம் பழத் தோல், சீரகம், அதிமதுரம், சீனாகரம்
Wednesday 9 September 2020
தமிழர்களின் கோவிலே இயற்கை மருத்துவமனை
Friday 4 September 2020
ஸ்ரீ ராம
Wednesday 15 July 2020
கண் திருஷ்டியும்.. பரிகாரமும்.
கண் திருஷ்டி யாரை எளிதில் தாக்கும்?, யாரை தாக்காது?
ப
🔯சுப நிகழ்வுகளின் போது குலை தள்ளிய வாழை மரத்தை வாசலில் கட்டுவார்கள்.அது திருஷ்டி தோஷம் வாழை மரத்தால் ஈர்த்துக் கொள்ளப்படும் என்பதால் தான்.
Wednesday 8 July 2020
Saturday 27 June 2020
சகலவித நவகிரக தோஷங்களுக்கும்
Wednesday 17 June 2020
நமது வீட்டில் தெய்வ சக்தியை நிலைநிறுத்த ஹோமம் பரிகார பூஜை முறை. பழங்காலத்து முறை
குடும்பத்தில் நிம்மதி இல்லையா
வருமானம் இல்லையா
தொழில் அமையவில்லையா
குடும்பத்தில் எப்பொழுதும் சண்டை சச்சரவு குழப்பத்தில் உள்ளீர்களா
லட்சுமி கடாட்சம் இல்லையா
கடவுள் அனுக்கிரகம் இல்லையா
குலதெய்வம் உங்கள் இல்லத்தில் இல்லையா
இவை அனைத்திற்கும் ஒரு பூஜை முறை உள்ளது ஒரு நல்ல புரோகிதர் வைத்துக்கொண்டு இந்த பூஜையை உங்கள் இல்லத்தில் செய்து அனைவரும் நலம் பெற வேண்டுகிறோம்
பிறகு ஏழு பசு கன்று குட்டியின் கோமியத்தை சேகரித்து ஒரு பாத்திரத்தில் வைத்துக் கொள்ளுங்கள்
இவை அனைத்தும் சேகரித்து ஒரு பாத்திரத்தில் வைத்துக்கொள்ளவும் பிறகு
108 தாமரை மலர்கள் கிடைத்தால் வாங்கிக் கொள்ளவும் இல்லையென்றால் இருபத்தி ஒரு மலர்கள் அதுவும் கிடைக்கவில்லை என்றால் ஏழு மலர்கள் கட்டாயம் வாங்க வேண்டும் மல்லிகை பூ அர்ச்சனை வாங்கிக் கொள்ளவும்
வியாழன் இரவு கழுதையின் கோமியத்தை உங்கள் வீட்டின் எல்லா இடங்களிலும் தெளிக்க வேண்டும் பிறகு வீட்டை பூட்டிவிட்டு உங்களுடைய நண்பர்கள் அல்லது உறவினர்கள் வீட்டில் வந்து இரவு தங்கிக் கொள்ளவும்
நவகிரகங்களுக்கு உண்டான நவ தானியங்களும் நவபாஷாணங்கள் மற்றும் நவகிரக சமித்துக்கள் வாங்கி வைத்துக் கொள்ளவும்
ஒரு புதிய சில்வர் கூடத்தில் நீங்கள் சேகரித்து வைத்த அனைத்து நீர்களும் அதில் சேர்க்கவும் அத்துடன் வாசனை பொடிகளும் 8 எலுமிச்சை பழங்களும் சேர்த்தது கலசம் தயார் செய்யவும் பிறகு உங்கள் பூஜை அறையில் ஒன்பது கிரகங்கள் இருக்கும் இடங்களில் ஒவ்வொரு இடத்திலும் அந்தந்த கிரகத்திற்கு உண்டான கற்களை தேன்மெழுகு விட்டு மூடவும் பிறகு தயார் செய்த கலசத்தை பூஜை அறையில் வைத்து கலசத்தில் இருந்து நூல் மூலம் நீங்கள் தயார் செய்த ஹோம குண்டத்தை சுற்றவும்
ஹோம குண்டம் வளர்த இடத்தில் அந்த சாம்பலை அதே குழியில் போட்டு மூடிவிடவேண்டும்
இந்த 21 நாட்களும் உடலுறவு மற்றும் தீட்டாகி விடுதல் மற்றும் இறுதி அஞ்சலிக்கு செல்லுதல் போன்றவை கூடாது 21 நாட்களும் கட்டுப்பாடுடன் கடவுளை வணங்கி வரவேண்டும்
புது கணக்கு போட
மேற்சொன்ன கிழமை திதி நட்சத்திரம் லக்னம் இவை நான்கும் ஒரே நாளில் வந்தால் அவை மிக மிக உத்தமம்
பூணூல் அணிய
மருந்து உண்ண
மந்திர விபூதி செய் முறை
பச்சைக் கற்பூரம் 5 கிராம்
குங்குமப்பூ ஒரு கிராம்
ஏலக்காய்-2
கிராம்பு 2
ஜாதிபத்திரி 5 கிராம்
நவபாஷாணம் அனைத்தும் சேர்த்து 1 கிராம்
ஒரிஜினல் புனுகு ஒரு கிராம்
ஒரிஜினல் அம்பர் ஒரு கிராம்
ஒரிஜினல் கோரோசனை ஒரு கிராம்
ஒரிஜினல் கஸ்தூரி ஒரு கிராம்
சுத்தமான அர்த்தர் 5ml
சுத்தமான பன்னீர் 150 ml
5 கிராம் அளவிற்கு கொஞ்சம் பஞ்சகவியம் இவை அனைத்தும் பொடிசெய்து சாம்பலுடன் கலந்து நன்றாக காய வைக்க வேண்டும் பிறகு ஒரு மெல்லிய காட்டன் துணியில் கொட்டி ஜலிக்க வேண்டும் ஜொலித்து வரும் சுத்தமான விபூதியை புதிதாக ஒரு வெள்ளை மெல்லிய காட்டன் துணியில் இந்த விபூதியை கொட்டி ஏதாவது ஒரு பழைய சிவன் கோவிலுக்குச் சென்று அங்குள்ள சிவலிங்கத்திற்கு நாம் கொண்டு செல்லும் துணி பையுடன் விபூதியை லிங்கத்திற்கு அபிஷேகம் செய்ய வேண்டும் அப்படி செய்து சேகரித்த புனிதமான அந்த விபூதியை ஒரு வில்வ குடுவிலோ அல்லது செம்பு பாத்திரத்திலோ சேகரித்து கீழ்வரும் மந்திரத்தை 10 ஆயிரத்து எட்டு தடவை ஜெபிக்க வேண்டும் மந்திரம் ஜெபிக்கும் பொழுது இந்த விபூதியை நம் கையில் வைத்துக் கொண்டு வடக்கு முகமாக அமர்ந்து மந்திரத்தை ஜெபிக்க வேண்டும்
இந்த மந்திரத்தை ஒருமுகமாக 10008 தடவை ஜெபித்து பிறகு விபூதியை நாம் தினமும் வைத்துக்கொண்டு சென்றாள் நாம் நினைக்கும் அத்தனை விஷயங்களும் நடக்கும் காரியசித்தி 100% நடக்கும் மேலும் சிவனின் அருள் ஆசி பரிபூரணமாக நமக்கு கிடைக்கும் நன்றி சிவாய நம
குழந்தை வேண்டி கடலில் நீராடுதல்
நல்ல பிள்ளையை பெற
பெண் குழந்தை பிறக்க
ஆண் குழந்தை பிறக்க
குளிகை காலம்
கூடாத நட்சத்திரங்கள்
செவ்வாய் தோஷம்
சிம்மம் மகரம் கடகம் மேஷம் விருச்சிகம் தனுசு மீனம் இந்த ஏழு லக்னங்களில் பிறந்தவர்களுக்கு தோஷமில்லை
கன்னி மகர லக்னத்திற்கு எட்டில் செவ்வாய் இருந்தால் தோஷமில்லை
விவாக விஷயம்
ஒரு முகூர்த்தத்தில் இரண்டு பெண்களுக்கு விவாகம் செய்யக்கூடாது
கடந்த பின்பு எத்தனை நாள் கழித்து இன்னொரு சுப காரியம் செய்யலாம்?
Wednesday 10 June 2020
Monday 8 June 2020
Wednesday 3 June 2020
கிரகங்களும் காரகத்துவங்களும்:
சகோதரி,மனைவி,மகள்,மைத்துனி,விபச்சாரி,விந்து,பெண்ணுருப்பு, கருப்பைகள், கன்னம், இதயம், சமையலறை, இசை, நடனம், நடிப்பு, ஃபேன்சி ஸ்டோர்ஸ், நிதி, வங்கி, பாடல், நகை கடை, பணக் கடன், மது கடை, கால்நடை துறை,துணி வியாபாரி, அன்பு, கவிதைகள், பூ, உடலுறவு, திருமணம், வீடு, இன்பம், வாகனங்கள், ஆடம்பரம், வாசனை, செல்வம், மயக்குதல், சுந்தரமானது, இனிப்பு, போதை, அழகான தோற்றம், அழகு, இரகசிய விடயங்கள், நடனம் அரங்கு, சினிமா திரையரங்கு, மகளிர் குழு.
Thursday 28 May 2020
Wednesday 13 May 2020
Tuesday 5 May 2020
மன் மனம் எங்கு இல்லை வாயுவும் அங்கு இல்லை
வாயுவும் அங்கு உண்டு
மன் மனம் எங்கு இல்லை
வாயுவும் அங்கு இல்லை
மகிழ்ந்து இருப்பார்க்கு
மன் மனத்துள்ளே
மனோலயம் ஆகுமே
- திருமூலர் திருமந்திரம் 620
சித்தர்களின் சூட்சும ஞான திறவுக்கோல் 5
சூட்சும உடல் - அணுக்களால் ஆனது
காரண உடல் - அலைகளால் ஆனது
சூட்சும உடலின் மையம் - வலது
நுரையிரல் அருகில்
காரண உடலின் மையம் - புருவமத்தி
சூட்சும உடல் - மனம் புத்தி சித்தம்
அகங்காரம் முதலிய
அந்தகரண கருவிகளால்
ஆனது.
காரண உடல் - அமுத கலைகளால் ஆனது.
சூட்சும உடல் - சுவாசத்தினாலும்
காரண உடல் - எண்ணங்களற்ற
தூக்கத்திலும் ( அ )
தியானத்தில் நாம் பெறும்
சக்தியினாலும் இயங்குகிறது.
கோரக்கர் அன்பன்
ஞானஸ்கந்தன்
Sunday 19 April 2020
Benefits of Beeja Mantra of BAM & KHAM
BAM - This mantra is effective during prayers for Lord Shiva. It is same as the BAM .. BAM ... that is recited during invocations to Lord Shiva. Chanting BAM ... can alleviate gas related ailments. Arthritis can be cured. On the night of Shivratri, reciting it one and quarter lakh times... can alleviate even the worst of gas troubles. There is another seed mantra which is also offered to all aspirants.
KHAM - This mantra ensures that heart attack can never occur. One is never troubled with high or low blood pressure. If one can recite 50 malas, then liver can be permanently cured. If one can recite 100 malas, then ill influence of Lord Shani will disappear forever from your life. i.e. using KHAM syllable.
There is another similar syllable for Brahma Supreme soul, KAM, also called as Brahma vaachak. So, Lord Brahma has three special mantras: AUM, KHAM and KAM.
Similarly, there is a mantra which is affixed in front of Lord Rama's mantra. REEM RAMAAYA NAMAH ||
Similarly, there is a mantra which is affixed in front of Lord Krishna's mantra. KLEEM KRISHNAAYA NAMAH ||
Just as adding a zero in front of ones increases its value ten times. Such is a similar mantra , AUM HOOM VISHNAVE NAMAH | HOOM is the seed mantra. AUM is a seed mantra. VISHNAVE is recollection of Lord's name. So, this mantra is beneficial in improving health as it has a number of seed mantras.
Thursday 16 January 2020
உடல் கட்டுதல்
குரு உருவத்தின் கீழ் கிழக்கு அல்லது வடக்கு நோக்கி
உரிய ஆசனத்தில் முறைப்படி அமர்ந்து
முதன் முதலாக உடல் கட்டுதல்.
#####
ஓம் ஐயும் கிளியும் சவ்வும்
ஆகாயத்தில் கட்டினேன்
ஓம்சவ்வும் ஐயும் கிளியும்
பாதாளத்தில் கட்டினேன்
எட்டு திசையும் பதினாறு கோணத்தையும்
ஈஸ்வரனால் கட்டினேன்
கண்ணுடன் சிரசை
கணபதியால் கட்டினேன்
மற்றவை துஷ்டவை
மகா தேவனால் கட்டினேன்
என் உடலையும் உயிரையும்
உள் கட்டாய் கட்டினேன்
என் கட்டு உன் கட்டு
நிற்க ஸ்வாக!
சிவ அடைப்பு, திறப்பு மந்திரம்!
சுழுமுனை வீதியென்ற ஆதார மேலாதாரம்
விண்ணடங்கி கண்ணடங்கி
உறுதியுடன் விண்ணென்றூணி
முழு மனதுடன் திருநீறு நெற்றியில் தரித்து கீழேயுள்ள
சிவ அடைப்பு, திறப்பு மந்திரம் லட்சத்திற்கு மேல்
உரு கொடுத்தால் பலிதமாகும்
அடைப்பு
அங்கம் அடைத்தேன்
அகலம் அடைத்தேன்
சிங்கம் அடைத்தேன்
சிவலிங்கம் அடைத்தேன்
எங்கும் அடைத்தேன்
இனி கிடக்க சிவா!
திறப்பு
அங்கம் திறந்தேன்
அகலம் திறந்தேன்
சிங்கம் திறந்தேன்
சிவலிங்கம் திறந்தேன்
எங்கும் திறந்தேன்
இனி போக சிவா!