AimShreemHreem - Secret of Successful Peopl

AimShreemHreem - Secret of Successful Peopl
Click Here

Tuesday, 16 May 2017

Planets Mantra by Agathiar Ayya

"இன்றுநீ சுக்கிரன்தன் கட்டுக் கேளு
inrunee Sukkiranthan kattuk kaelu
இறீம் றீம் நசி மசி யென்று போடே
ireem reem nasi masi yenru poadae."
- அகத்தியர் (Agathiyar)
Agathiyar says that to get relieved from the control of the Venus, we should chant "Ereem Reem Nasi MasiI" for 1, 00,001 times.
The mantra related to the Saturn
"போடுவாய் சனிபகவான் கட்டுக்கேளு
poaduvaai sanibagavaan kattukkaelu
புகழான ஸ்ரீம் றூம் றூம் என்று சொல்லி
pugazhaana sreem room room enru solli
தேடுவாய் லட்சமுருப் போடு போடே
thaeduvaai latchamurup poadu poadae."
- அகத்தியர் (Agathiyar)
Agathiyar says that to get relieved from the control of the Saturn, we should chant "Sreem Room Room" for 1, 00,001 times.
The mantra related to the Raagu
"திறமான இராகுவுட கட்டுதீ
thiramaana iraaguvuda kattutheera
நாடுவாய் அரீம் ஸ்ரீம் நசி மசி என்றுலட்சம்
naaduvaai arIm sreem nasi masi enrulatcham
நலமாகச் செபித்துவரக் கட்டுத் தீரும்
nalamaagach sepiththuvarak kattuth theerum"
- அகத்தியர் (Agathiyar)
Agathiyar says that to get relieved from the control of the Raagu*, we should chant "Areem Sreem Nasi Masi" for 1, 00,001 times.
The mantra related to the Kaethu
"சாடுவாய் கேதுவுட கட்டு தீர
saaduvaai kaethuvuda kattu theera
சரியாக அங் சிங் நசிமசி யென்றுலட்சம் போடே
sariyaaga ang sing nasimasi yenrulatcham poadae"
- அகத்தியர் (Agathiyar)
Agathiyar says that to get relieved from the control of the Kethu*, we should chant "ANG NANG NASI MASI" for 1, 00,001 times.
Let us see about the mantras related to Kuligan who is considered as the son of the Saturn told by Agathiyar.
The mantra related to the Kuligan
"நீடுவாய் குளிகனுட கட்டுத்தீர்க்க
needuvaai kulikanuda kattuththeerkka
நிட்சமாய் ஓம் ஐயும் ஐயுமென லட்சம்
nitsamaai om aiyum aiyumena latcham
தீர்ந்துவிடும் நவக்கிரக உடல்கட்டப்பா
theernthuvidum navakkiraga udalkattappaa"
- அகத்தியர் (Agathiyar)
Agathiyar says that to get relieved from the control of the Kuligan, we should chant "Om Aiyum Aiyum" for 1, 00,001 times.
The mantra related to rulers of the eight directions
"பாரப்பா அட்டதிக்குப் பாலகர்க்குப்
paarappaa attathikkup paalakarkkup
பரிவான கட்டுப் பீஜத்தைக் கேளு
parivaana kattup peejaththaik kaelu
சீரப்பா வீட்சணிவா வா வீரா பார் பார் என்றும்
seerappaa veetsanivaa vaa veeraa paar paar enrum
சிறப்பாகப் புறோம் புறோம் றீங் கங் சிங் சிங் என்றும்
sirappaagap puroam puroam reeeng kang sing sing enrum
கூறப்பா மங் டங் றீங் வங் வங் பங் என்றும்
koorappaa mang tang reeng vang vang pang enrum
குணமுடனே றீ றீ றீ றீ கிறாங் என்றும்
gunamudane ree ree ree ree kiraang enrum
காரப்பா மங் ராங் ராங் வறீம் பம் வம் என்றும்
kaarappaa mang raang raang vareem pam vam enrum
கணக்குலட்ச முருச் செபித்துப் போடே
kanakkulatcha muruch sepiththup poadae."
- அகத்தியர் (Agathiyar)
Agathiyar says that to get relieved from the control of rulers of the eight directions, we should chant "Veetsanivaa Vaa Veera Paar Paar Puroam Puroam Reeng Kang Sing Sing Mang Tang Reeng Vang Vang Pang Ree Ree Ree Ree Kiraang Mang Raang Raang Vareem Bam Vam" for 1, 00,001 times.
If these mantras are succeeded then our body will be relieved from the control of all the planets, the rulers of the eight directions and the panjapootham and can be controlled by you.

Sunday, 7 May 2017

அகத்தியர் கூறும் பீஜ மந்திரங்களும் அவற்றின் பலன்களும்!

அகத்தியர் திருமந்திர விளக்கம் 22 என்னும் பாடலில் திருமந்திரமாகிய பஞ்சாக்ஷர மந்திரத்தைப் பற்றி, தத்புருஷம், அகோரம் ஆகிய முகங்கள் ஒவ்வொன்றிற்கும் இருபத்தைந்து வகைகளையும் வாமதேவ முகத்திற்கு ஒன்பது வகைகளையும், ஆக மொத்தம் 59 வகைகள் பற்றி மட்டுமே பாடலில் அகத்தியர் கூறுகிறார். தவிர ஒவ்வொரு வகை மந்திரத்தை உச்சரிப்பதனால் என்ன பலன் என்றும் கூறப்பட்டுள்ளது.

தத்புருஷ முகத்தைச் சார்ந்த 25 வகை மந்திரங்களும் அவற்றை ஓதுவதால் உண்டாகும் பயன்கள் பற்றியும் செய்யுள் 5லிருந்து 11வரை அகத்தியர்
பார்த்திடவே தற்புருஷம் இருபத் தஞ்சு
பாடுகிறேன் நமசிவய அகோர மாகும்.
(செய்யுள்.5)
என்று கூறுகிறார். அவையாவன:
மந்திரம் பலன்
1. நங்-சிவயநம - விரும்பிய புத்திர பாக்கியம் கிடைக்கும்.
2. அங்-சிவயநம - இயல்பாகத் தேக நோய் தீரும்
3. வங்-சிவயநம - யோகசித்தி காணலாகும்.
4. உங்-சிவயநம - ஆயுள் விருத்தி
5. ஓம்-அங்-சிவயநம - ஐம்பூதங்களின் மேல் கட்டுப்பாடு உண்டாகும்.
6. கிலி-நமசிவய - உலக வசியம் உண்டாகும்.
7. ஹிரீம்-நமசிவய - நினைத்தது நடக்கும்.
8. ஐ-உம்-நமசிவய - புத்தி, வித்தை நல்கும்.
9. கிலி-உம்-நமசிவய - பிறப்பின்மை நல்கும்.
10. நமசிவய - அமுதம் கிடைக்கும்.
11. நமசிவய-உங்-நமசிவய - நாட்டிலுள்ள வியாதிகள், சுரம் தீரும்.
12. நமசிவய-சிங்-வங்-நமசிவய - அறுபத்துநான்கு பிறவிகள் தீரும்.
13. நமசிவய-வங் - வெற்றி கிடைக்கும்.
14. சவ்-உம்-சிவய - சந்தானம் உண்டாகும்.
15. சிங்-றீம் (சிவய) - வேதாந்த ஞானி ஆவர்
16. உங்-றீம்-சிவயநம - மோட்சம் கிட்டும்.
17. அங்-நங்-நமசிவய - தேக சித்தி உண்டாகும்.
18. அவ்-உம்-சிவயநம - கயிலை வாழ் குருவைக் காணலாம்.
19. ஓம்-சிவயநம - இறப்பை வெல்லலாம்.
20. லங்-றீ-றீ-உங்-நமசிவய - தானியங்கள் கொழிக்கும்.
21. நமசிவய ஓம் - வாணிபம் செழிக்கும்.
22. ஓம்-அங்-உங்-சிவயநம - சாத்விக குணம் உண்டாகும்.
23. ஓம்-ஸ்ரீ-உம்-சிவயநம - தனவான்கள் வசியமாவர்.
24. உங்-ஓம்-நமசிவய - சிரசின் ரோகம் நிற்கும் (தலைவலி).
25. ஓம்-அங்-சிவயநம - நெருப்பினில் பிரவேசிக்கலாம்.
அகோர முகத்தைச் சார்ந்த 25 வகை மந்திரங்களும் அவற்றை ஓதுவதால் உண்டாகும் பயன்கள் பற்றியும் செய்யுள் 12 லிருந்து 20 வரை அகத்தியர் கூறுகிறார். அவையாவன:
1. துங்-நமசிவய - எதிரியின் நண்பர்களுக்குள் பகை உண்டாகும்.
2. ஓம்-கங்-சிவய - சக்தி அருள் உண்டாகும்.
3. ஓம்-சிங்-சிவயநம - ஸ்தம்பனம் (நிலைகுத்தல்) என்கிற சித்தி உண்டாகும்.
4. ஓம்-பங்-சிவயநம - பேசாத பிரம்ம அக்ஷரம் அறியப்படும்.
5. ஓம்-யங்-சிவயநம - சங்கடங்கள் தீரும்.
6. ஓம்-மாங்-சிவயநம - வருணன் மூலம் ஐஸ்வர்யம் உண்டாகும்.
7. ஓம்-மங்-நமசிவய - கடல்களை வற்றச் செய்யும் ஆற்றல் உண்டாகும்.
8. கெங்-ஓம்-நமசிவய - யாவரும் வசியமாவர்.
9. ஓம்-மங்-யங்-சிவய - விஷங்கள் பறந்தோடும்.
10. அங்-ரங்-ஓம் சிவய - கடலைத் தாண்டி வானத்தில் பறக்கலாம்.
11. ஓம்-அங்-சிங்-சிவயநம - சுவர்க்க கன்னியரைக் காணலாம்.
12. ஓம்-வங்-சிங்-சிவயநம - முக்குணத்தை வெல்லலாம்.
13. ஹிரீம் நமசிவய - விஷம் முறியும்; காணாத காட்சி காணலாம்.
14. ஐ-உம்-சிவயநம - நான்கு வேதங்களையும் ஆறு சாத்திரங்களையும் அறியலாம்.
15. வங்-சிங்-ஓம்-சிவய - தேவர்கள் தரிசனம் கிடைக்கும்.
16. சங்-சிவயநம - விஷத்தால் இறந்தவரை எழுப்பலாம்.
17. ஓம்-துங்-சிவயநம - ஆக்கல், காத்தல், அழித்தல் ஆகியவை செய்யலாம்.
18. ஹீ-வம்-ஹிரிம்-ஓம்-சிவயநம - பெரிய நிலப்பரப்புக்கு அதிபனாவான்.
19. சிங்-நமசிவய - தென்னை மரத்தை வளைக்கலாம்.
20. வங்-சிவயநம - மழையில் நனையாமல் செல்லலாம்.
21. சிவய-ஓம்-ஸ்ரீயும் - மழையை நிறுத்தலாம்.
22. கிலி-உம்-சிவ - ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடும்.
23. ஓம்-கங்-சிவ்-உம்-சிவய - கடலின் மேல் ஓடலாம்.
24. சங்-யவ்-சிமந - ஓடும் நீரை நிறுத்தி அதன்மேல் நடக்கலாம்.
25. மங்-நங்-சிங்-சிவய - பிசாசுகளையும் ராட்சஸர்களையும் அடக்கலாம்.
வாம தேவத்தைச் சார்ந்த 25 மந்திரங்களில் ஒன்பது மட்டும் இந்தப் பாடலில் குறிப்பிடப்பட்டுள்ளன. அவை வருமாறு:
1. ஓம்-புரோம்-சிவய - அமுதத்தைச் சுவைக்கலாம்.
2. ஓம்-ஐ-உம்-சிவய - மோனத்தில் இருக்கும் முனிவர்களைத் தரிசிக்கலாம்.
3. ஐ-உம்-ஸ்ரீ-சிவய - ககன விமானம் கண்முன் தோன்றுதல்.
4. உங்-தெங்-ஓம்-சிவய - பஞ்சதரு வந்து பலன் தரும்.
5. கங்-உங்-கிங்-நசி-ஓம் - காமதேனு வந்து பலன் தரும்.
6. சங்-சிவய-நம - தேவர் அரங்கம் கண்முன் தோன்றும்.
7. மங்-சிவ-ஓம்-நம - இச்சா சக்தி முன் தோன்றி அபயம் அளிப்பாள்.
8. ஸ்ரீ-உம்-சிவய - விஷ்ணு அபயமளிப்பார்.
9. சங்-ஸ்ரீ-உம்-அங்-சிவயநம - கயிலைவளநாதர் முன் தோன்றுவார்.
இதில் முக்கிய குறிப்பு என்னவென்றால், இந்த மந்திரங்கள் எல்லாம் அரிசி (அக்ஷதை) போன்றவை, பீஜமந்திரங்கள் நெல் போன்றவை. இந்த மந்திரங்களைச் சீரியதொரு குரு மூலம் கற்றுச் சரியாக உச்சரித்தல் வேண்டும். அவற்றைத் தவறாக உபயோகிக்கக் கூடாது. குருவழி கற்றால் தான் இந்தப் பீஜமந்திரங்கள் பலன்தரும்.

Monday, 24 April 2017

சத்துரு மாரணம்-அகத்தியர்

சத்துரு மாரணம்-அகத்தியர்

செயமாகச் சத்துரு மாரணத்தை கேளு
செப்புகிறேன் யவசிவய வென்று மாறு
பயமாகிச் சத்துருவும் மயங்கிப் போவான்
... 
பஞ்சதனிற் அக்கினிபோல் பற்றும் பற்றும்
நயமாக மாறி நிற்பதாரை யென்றால்
நல்லோரை தூஷணிப்போர் நன்மையில்லோர்
மயமான சீவசெந்தை அழித்தோர் தன்னை
மாரணிப்பாய் புலத்தியனே மனதிற்காணே.

-அமுத கலைஞானம்
விளக்கம்:
                                            எதிரி மாரணதை சொல்கிறேன் கேள்,முதலில் "யவசிவய" என்னும் 
இம்மந்திரத்தை 1008 உரு செபித்து சித்திசெய்து கொள்ளவும்.பின்னர் தேவை ஏற்படும் போது உன் முச்சை நன்றாக இழுத்தடக்கி எதிரியை பார்த்துஇம்மந்திரத்தை மனதால் செபித்தால் சத்துரு மயங்கிப் போவான். பஞ்சில் தீ பற்றுவது போல் இம்மந்திரத்தின் ஆற்றல் அவனை மாரணித்து விடும்.இம்மந்திரத்தை யாரிடம் பிரயோகிக்க வேண்டும் என்றால் நல்லவர்களை அவமதிப்பவர்கள், தீயோர்கள், உயிர்களை அழித்த பாவிகளிடம் பிரயோகிக்க வேண்டும் என்கிறார் அகத்தியர்.

அனுமந்தர் வசிய மந்திரம்

அனுமந்தர் வசிய மந்திரம்


ஓம் ராம் அனுமந்தா ஓங்கார அனுமந்தா ஆங்கார அனுமந்தா 
ஊங்கார அனுமந்தா அஞ்சனாதேவிபுத்திரா அரிராம தூதா 

அகோரவீரா அங் இங் ராம் அனுமந்தா வருக வருக 
வசி வசி சுவாகா. 
 

இம்மந்திரத்தை அனுமந்தர் சிலை வைத்து துளசி மாலை 
அணிவித்து கிழக்கு நோக்கி அமர்ந்து 48 நாட்களில் லட்சம் 
உரு செபிக்க சித்தியாகும். 
                                             

செபிக்கும் முறை
 

மிகவும் சுத்தமாய் தூய்மையான இடத்தில் அமர்ந்து செய்யவும்.
மந்திரம் செபிக்கும் 48 நாட்களும் தனி அறையில் படுக்கவேண்டும் 
தீட்டு பட்டவர் பார்க்காதவாறு நம்மீது அவர்கள் ஒட்டாமலும் செபிக்கவேண்டும்.பெண்கள் சகவாசம்,மது,மாமிசம்,புகையிலை 

போன்ற பழக்கம் இல்லாமல் இருக்கவேண்டும்.
 

மந்திரம் செபிக்க தொடங்கியதும் இடையில் நிறுத்தக்கூடாது நிறுத்தினால் பல துன்பங்களுக்கு ஆளாக நேரிடும் என்பதை 
கவனத்தில் கொள்ளவும். 
                                இம்மந்திரத்தின் பலன்
 

இம்மந்திரத்தை முறையாக செபித்தவருக்கு எதிரிகாளால் எந்த துன்பமும் ஏற்படாது.சகல காரியமும் சித்தியாகும்.
அனுமந்த உபாசகரை கண்டாலே பேய் பிசாசு பில்லி சூனியம் 
சகலமும் மிரண்டு ஓடிவிடும் அனுமந்த உபாசகரை எதிர்த்தவன் 
பல துன்பங்களுக்கு ஆளாகி தொலைந்து போவான்.
 
 

Tuesday, 14 March 2017

Glowing Skin

Glowing Skin


My skin is very dry. What can I chant for glowing skin?

Vitamin A is less.  Tone up the liver, which will produce extra Vitamin A. Then your skin tone will improve.

Chant "OM HROOM NAMAHA" 100 times over a glass of water and drink that water to tone up your liver.

In addition, circulation inside your body has to be improved by being in the PRAN MUDRA and chanting the mantra, "HRAAM NAMAHA".  The mantra tones up the heart.

The skin is dry as the water element is less.

Also, the skin has 7 layers and each of them has cells that have to be strengthened (by earth element).

The Pran Mudra activates both the water (ring finger) and earth (little finger) elements.