Wednesday, 30 November 2016
Mantra to Attract Your Love Interest
Tuesday, 29 November 2016
Monday, 28 November 2016
மதுரை மீனாட்சி அம்மன் கோயில் குங்குமமும் விபூதியும் காந்தசக்தி மிக்கது
மதுரை மீனாட்சி அம்மன் கோயில் குங்குமமும் விபூதியும் காந்தசக்தி மிக்கது என்கிறார் இங்கிலாந்து அறிஞர் சார்லஸ் டபிள்யூ லெட்பீட்டர். இவர் ஒருமுறை மீனாட்சியம்மன் கோயிலுக்கு வருகை தந்தார். அங்கே அவருக்கு குங்கும பிரசாதம் கொடுத்தார்கள். அடுத்து, சுந்தரேஸ்வரர் சந்நிதிக்கு சென்றபோது விபூதி தரப்பட்டது. இதை ஏன் இந்திய மக்கள் நெற்றியில் இட்டுக் கொள்கிறார்கள் என்பதை அறிய அவருக்கு ஆவல்.
உடனே, அதை பரிசோதனை செய்தார். அவற்றிலிருந்து காந்தசக்தி வெளிப்பட்டதை உணர்ந்தார். இது என் வாழ்வில் நான் கண்ட அதிசயம் எனதான் எழுதிய தி இன்னர் லைப் என்ற புத்தகத்தில் எழுதினார்.
இதை விட அதிசயம் ஒன்று உண்டு என்றும் அவர் சொல்கிறார். சில ஆண்டுகள் கழித்தபிறகு, அந்த குங்குமம், விபூதியை பரிசோதனை செய்தார். அப்போதும், முன்பு கண்ட அதே அளவு காந்தசக்தி சற்றும் குறையாமல் வெளிப்படுவது கண்டு அசந்து போனார். இப்படி ஓர் அதிசயத்தை நான் எந்த நாட்டிலும் கண்டதில்லை என்று அவர் எழுதி வைத்திருக்கிறார்.
நாம், மீனாட்சி குங்குமத்தை கோயில் தூண்களில் கொட்டி வைத்து பாழாக்கிக் கொண்டிருக்கிறோம். இனிமேலாவது, அன்னையின் குங்குமத்தை அளவோடு வாங்கி, பூஜையறையில் பத்திரமாக வைப்போம். அன்னையின் அருட்கடாட்சம் என்று நிலைத்திருக்கச் செய்வோம்.
இச்செய்தியை கண்டிப்பாக பகிரவும்....
Saturday, 26 November 2016
Friday, 25 November 2016
திருச்செந்தூர் முருகன்
திருச்செந்தூர் முருகன் பெருமான் சண்முகநாதர் சூரபத்மனை சம்ஹாரம் செய்து விட்டு கடல் எல்லையில் பஞ்சலிங்கம்களை அமைத்து வழிபாடு செய்து தனக்கு ஏற்பட்ட ப்ரம்மஹத்தி சாபத்தை நிவர்த்தி செய்து கொண்டார் , இவர் வழிபாடு செய்த பஞ்சலிங்கத்தை தேவர்கள் இன்றும் வழிபடுவதாக நூல்கள் சொல்கிறது ,
இதற்காக இவர்கள் கோபுரத்தில் ஒரு சிறு துவரம் அமைத்து விண்ணில் இருந்து அதன் வழியாக உள்ளே வருகிறார்கள் என்றும் எத்தனை விதமாக மழை பொழிந்தாலும் ஒரு சொட்டு நீர் கூட உள்ளே வராது என்று கோவில் நூல்கள் சொல்கிறது ....
பெருமானின் உள் பிரகாரத்தை வலம் வரும் பொழுது இவர்களை காண முடியும் ......



