Monday, 12 September 2016

Kala Bhairavar Mantra

ஓம் பைரவா
உத்தண்ட பைரவா ஏந்திய கபாலமும் , ரத்தின மாலையும் , நாக பாஷமும் , போக வேஷ்டியும், ஸ்வாநத் வாகனமும் ,அடித்த தண்டும் ,பிடித்த பார்வையும் ,நேரிட்ட மேனியும்
இதோ என் காளீக்களீள் எனக்கு அருள் செய்ய புறப்பட்டார்.         
என்னுடைய பைரவனார் தன்மையைப் போல் யாம் இருப்போமென்று,
புத பிரேத பிசாசு கணங்களைக் கட்டு,
பிற்பில்லி சூன்யம் வஞ்சனை நோயைக் கட்டு,
இரும்பு வலையை உருக்கியே எட்டுத்  திக்கும் பதினாறு கோணமும் கட்டு,
ஆகாசம் பு+மி அதிரவே கட்டு,
எமனைக் கட்டு ,
எம து தரைக் கட்டு ,
நாட்டைக் கட்டு ,
நகரத்தைக் கட்டு ,
சந்தனப் பாடு தனித்தனியே கட்டு ,
சொப்பனப் பேய்களை சுட சுட கட்டு ,
அகார உகார ஈஸ்வர புத்திராய ,
வடுக நாதாய ,
கிணி கிணி சற்வேத்நாய,
ரண்டி ரண்டி அகோர வீர பத்திராய ,
ஓம் குருவே நமசிவய சுவாஹா "

No comments:

Post a Comment