Tuesday, 5 May 2020

மன் மனம் எங்கு இல்லை வாயுவும் அங்கு இல்லை

மனதினை பற்றி திருமூலர் கூறும் இப்பாடலினை பொருளை சிந்தியுங்கள்.
மன் மனம் எங்கு உண்டு
 வாயுவும் அங்கு உண்டு
மன் மனம் எங்கு இல்லை
வாயுவும் அங்கு இல்லை
மன் மனத்துள்ளே
மகிழ்ந்து இருப்பார்க்கு
மன் மனத்துள்ளே
மனோலயம் ஆகுமே
               - திருமூலர் திருமந்திரம்  620
மன்மனம்  - ( மனித மனம் ) எங்கு உள்ளதோ அங்கு வாயுவும் இருக்கும். அதாவது சுவாசம் நடைப்பெறும்.
சுவாசம் எங்கு நடைப்பெறுகிறதோ அங்கு மனம் இருக்கும்.  அதாவது மனம் இயங்கும்.

மனம் பற்றிய பல்வேறு தகவல்களை சித்தர்கள் வழி மாலை பார்ப்போம்.

No comments:

Post a Comment