Wednesday, 17 June 2020

கடந்த பின்பு எத்தனை நாள் கழித்து இன்னொரு சுப காரியம் செய்யலாம்?

பொதுவாக ஒரு வீட்டில் ஒருவனுக்கு உபநயனம் முடிந்து ஒரு மாதத்துக்குள் இன்னொரு உபநயனம் செய்யக்கூடாது வீட்டுக் கூரை வேய்வதோ முடி வெட்டிக் கொள்வதோ கூடாது இறந்தவர்களுக்கு பிண்டம் போடலாம் ஆனால் சென்று சுய சிரார்த்தம் செய்யக்கூடாது

No comments:

Post a Comment