Wednesday, 17 June 2020

நல்ல பிள்ளையை பெற

வேத சாஸ்திரங்களில் கூறப்பட்ட நல்ல நேரத்தில் புண்ணிய தீர்த்தங்களில்லாலும் கோமியம் வாசனை திரவியம் சந்தனம் புஷ்பங்களால் அலங்கரிக்கப்பட்ட சுத்தமான மனமகிழ்ச்சியோடு 108 முறை சுதர்சன மந்திரத்தையும் பகவானை தியானித்து கணவனும் மனைவியும் சம்போகம் செய்தால். உத்தமமான ஆண் குழந்தையை பெற லாம் மாதம் ஒன்றுக்கு இரண்டு முறை மட்டும் மனைவியுடன் சேர்தல் உடலுறவுக்கு நல்லது.

No comments:

Post a Comment