Sunday, 16 October 2016

விபூதி--உடல் கட்டு மந்திரம்

விபூதி--உடல் கட்டு மந்திரம்,

விபூதியை கையில் வைத்துக்கொண்டு வடக்கு முகமாய்
இருந்து கொண்டு 

"ஓம் பகவதி என் தேகத்தில் அடி முதல் முடிவரை
திருகாளி,உத்திரகாளி,மோடிக்காளி,ரீங்காளி,பிரகாசகாளி,
வஜீரக்காளி ஆகாசகாளி,பூமிக்காளி, ஹரிகாளி,சிவகாளி 
ஓம் ஸ்ரீம் ரீம் காத்து ரட்சிக்க சுவாகா.

என்று 21 உரு செபித்து இவ்விபூதியை தன்னைச்சுற்றிலும் 
போட்டு கொண்டால் எந்த மந்திரவாதி என்னவிதம் செய்தாலும் 
நம்மிடம் ஏறாது. எந்த தீய சக்தியும் நம்மை ஒன்றும் 
செய்ய முடியாது.

No comments:

Post a Comment