Sunday, 16 October 2016

ஒற்றைத்தலைவலி நீங்க மந்திரம்

இடது கையில் விபூதியை பரப்பி அதில் ஸ்ரீம் என்று எழுதி

அதன்மேல் ஒரு வெற்றிலையை வைத்து மூடிக்கொண்டு

"ஓம் காளி அம் அம் கிலியும்
கிலியும் பத்திரகாளி சிவ நசி" 

என்று 108 உரு செபித்து பின்பு மேற்படி விபூதியும் வெற்றிலையும் 
கசக்கி வலிக்கிற இடத்தில் போட வலி உடனே தீரும்.

No comments:

Post a Comment