AimShreemHreem - Secret of Successful Peopl

AimShreemHreem - Secret of Successful Peopl
Click Here

Friday 25 November 2016

திருச்செந்தூர் முருகன்

திருச்செந்தூர் முருகன் பெருமான் சண்முகநாதர் சூரபத்மனை சம்ஹாரம் செய்து விட்டு கடல் எல்லையில் பஞ்சலிங்கம்களை அமைத்து வழிபாடு செய்து தனக்கு ஏற்பட்ட ப்ரம்மஹத்தி சாபத்தை நிவர்த்தி செய்து கொண்டார் , இவர் வழிபாடு செய்த பஞ்சலிங்கத்தை தேவர்கள் இன்றும் வழிபடுவதாக நூல்கள் சொல்கிறது ,
இதற்காக இவர்கள் கோபுரத்தில் ஒரு சிறு துவரம் அமைத்து விண்ணில் இருந்து அதன் வழியாக உள்ளே வருகிறார்கள் என்றும் எத்தனை விதமாக மழை பொழிந்தாலும் ஒரு சொட்டு நீர் கூட உள்ளே வராது என்று கோவில் நூல்கள் சொல்கிறது ....

பெருமானின் உள் பிரகாரத்தை வலம் வரும் பொழுது இவர்களை காண முடியும் ......

No comments:

Post a Comment