AimShreemHreem - Secret of Successful Peopl

AimShreemHreem - Secret of Successful Peopl
Click Here

Wednesday 9 September 2020

தமிழர்களின் கோவிலே இயற்கை மருத்துவமனை

*தமிழர்களின் கோவிலே இயற்கை மருத்துவமனை:*

 *இறை உறையும் மனை*
       *-----------------------------------*

*வெங்கல மணி ஓசை:* 
*--------------------*
*உடல், மனம், உயிர் மூன்றும், உடலில் உள்ள 7 சக்கரமும், *மின்காந்த அலையும் சீர்படுத்தி, ஒரே நேர்கோட்டில் பாதம்*
*முதல் தலை உச்சி நோக்கி* *உயிர்சக்திகளை இயக்கிட வெங்கல மணி ஓசை உதவுகிறது.* 

*கருங்கல்லை சுற்றுவது :* 
*-----------------------*
*உடலின் மின்காந்த சக்த்தியை அதிகரித்து உடல் இயக்கத்தை சீர்படுத்தி உடல் உயிர், மனதை மேல் நோக்கி செலுத்தி செழுமையாக்க கோவிலை சுற்றி வர வேண்டும்.* 

*மந்திர உச்சாடனங்கள்:* 
*-----------------------*
*உடலின் மூளை, ரத்தம், சவ்வு, ரத்த நாளங்கள், உடல் உறுப்புகள், தசைகள், எலும்புகள் சீராக்கும், நோய் நீக்கி உடலின் செயலாற்றலை அதிகரிக்கும். ஜப்பானிய நீர் ஆராய்ச்சியாளர் இதை நிருவி உள்ளார்.* 

*தீர்த்தம்:*
*--------*
*உடல் நோய் குணமாக உள்மருந்து, துளசி, இளநீர். உணவே மருந்து.* 

*சந்தனம்/ குங்குமம்:*
*-------------------*
*கருங்கல், மந்திர உச்சாடனத்தால் மனோ சக்தியை அதிகப்படுத்தி, நரம்பு மண்டலங்களை குளிர்வித்து அதிகப்படுத்திய சக்திகள் உடல் சூட்டால் வெளியேறாமல் தடுக்க சந்தனமும், குங்குமம் மூன்றாவது கண் எனப்படும் ஞான கண் மேல் இடப்படுகிறது.* 

*ஐம்பூதங்கள்:*
*-------------*
*1. சாம்பிராணி (ஆகாயம்),*
*2. ஊதுபத்தி (காற்று),*
*3. தீபாராதனை (சோதி/நெருப்பு),*
*4. திருநீர் (நீர்),* 
*5. சந்தனம்(மண்),* 
*6. குங்குமம் (உயிர்/மனம்).* 

*ஐம்பூதங்களால் ஆன இவ்வுடலை இயற்கையை கொண்டே சீராக இயக்கி நலமுடன் வாழ நாள்தோறும் கோவிலுக்கு சென்று இயற்கை மருத்துவம் செய்தல் வேண்டும்.* 

*சித்தர்:* 
*-------*
*ஐம்பூங்களால் ஆன இவ்வுடலை கொண்டு சித்தம் தெளிந்து, 8 வகையான சித்திகள் பெற்று, அதன் மூலம் மற்ற சித்திகள் பெற்று ஈசனோடு இரண்டற கலந்து ஒன்றானவர்கள்.* 

*சக்திமிக்க சிவாலங்கள் அனைத்தும் சித்தர்கள் சமாதிகளின் மேல் இலிங்கம் வைத்து கோவிலாக எழுப்பப்பட்டது.* 

*உ.த: ஐம்பூத தளங்கள், 12 சோதி இலிங்க தளங்கள்.*   

*இறைவன்:* 
*----------*
*ஈசன்- படைத்தல், காத்தல், மறைத்தல், அருளுதல், அழித்தல் எனும் ஐந்தொழிலை செய்பவர்.* 

*ஈசன்:* 
*-----*
*உலகை படைத்த ஈசன் இலிங்க, சோதி வடிவாக உள்ளவன்.* 

*இலிங்க வடிவம்:* 
*----------------*
*சூரிய ஒளி இவ்வுலகில் இலிங்க வடிவத்தில் விழுகிறது ( கூகுளில் இதை பார்த்து உண்மையை உணருங்கள்).* 

*சோதி:* 
*--------*
*இருளை போக்கும் சோதியானவன் சூரியன்.* 

*சோதி/ சூரியன்:* 
*----------------*
*கதிரவன் சூடான ஆண் தன்மை உடையது.* 

*நிலவு/ பிறை:* 
*-------------*
*நிலவு குளிர்ச்சியான பெண் தன்மை உடையது.* 

*நவ கிரகம்: 9 கிரகங்கள், 27 நட்சித்திரங்கள், 12 ராசிகள், கூட்டுத்தொகை 48, 48 - ஒரு மண்டலம்.* 

*96 - சிவ தத்துவங்கள், 2 மண்டலங்களை (96) கொண்டது.* 

*108 - திவ்ய தேசங்கள்:*
*----------------------*
*108 வர்ம புள்ளிகள் உண்டு, இதை கொண்டு உடலில் ஏற்படும் நோய்களைக் குணமாக்கலாம்.*

*அட்டமா சித்திகள்:*
*------------------*
*8 வகையான சித்திகள், ஐம்பூதங்களோடு சேர்ந்து பிரிந்து நிற்பது.*

*நவ கண்டம்:* 
*-----------*
*யோகத்தால் உடலை 9 பிரிவுகளாக பிரித்து சேர்ப்பது.* 

*இந்து சமயம் விஞ்ஞான அறிவியல் சமயம்.* 

*பாரத இந்து சமயத்தை பின்பற்றி இயற்கையோடு இணைந்து, சீரும் சிறப்பாக வளமுடன் வாழ்க.*

No comments:

Post a Comment